உன்னைப் போன்ற ஒருவர் இந்த உலகத்திலேயே எங்கேயும் இல்லை. – இதற்கு முன்பும்
இருந்த்தில்லை, இதற்கு பின்பும் இருக்கப்போவதில்லை.
நீ ஒருவர்தான்.
ஒவ்வொரு தனி
மனிதனும் தனித்துவமானவன்.
தனித்துவம் இயற்கையினால் கொடுக்கப்பட்ட பரிசு.
இயற்கை தொடர் வரிசையில் எதையும் செய்வதில்லை,
அது தனித்துமானவைகளையே
உருவாக்குகிறது.
உன்னுடைய தனித்துவத்துக்கு மதிப்பளி.
ஒப்பிடுதலை விட்டு விடு.
உன்னுடைய
இருத்தலில் தளர்வாக இரு.
மற்றவர்களிடம் அன்போடு இருப்பது என்பது அவர்களின் தனித்துவத்தை மதிப்பதே ஆகும்.
-- ஓஷோ --